சீனாவிலும் ஜப்பானிலும் நான் இருந்தபோது
விசிறிகளிலும் பட்டுத் துணிகளிலும்
என்னிடமிருந்து என் கையெழுத்திலேயே
சிந்தனைகள் கேட்கப்பட்டன.
அப்போது பிறந்தவை இந்த மின்மினிகள்.
- தாகூர்
தன் அகத்தின் ஆழத்தில் ஒளிச் சுடர்களாகத் தோன்றிய சிந்தனைகளை கவித்துவ அழகுடன் வெளிப்படுத்தி ‘மின்மினிகள்’ என்று பெயர் சூட்..
₹380 ₹400
"காதற் பரிசு'' என்ற நூலில், சிறந்த காதல் சிந்தனைகளும், மிக நுட்ப மான நடையிலே மின்ன லோவியங்களாகவே காட்சியளிக்கின்றன.இந்த நூலை ரவீந்திரநாதர் இளமையிலே, காதல் விந்தையாகத் தீட்டியிருக்கிறார்; 1918ல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வந்தது...
₹24 ₹25
ஆசியாவின் மகாகவிகளில் ஒருவரான ரவீந்தரநாத் தாகூருக்கு நோபல் பரிசை வென்று தந்த படைப்பு கீதாஞ்சலி. முதலில் வங்க மொழியில் எழுதப்பட்டு பின்பு அவராலேயே 1912இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கவிதை நூல் இறைவனோடு இணையத் துடிக்கும் பக்தனின் வேட்கையின் வடிவமாகும். கடவுளின் மீதான மனிதக் காதலை மிக எளிமை..
₹124 ₹130
காதல் உணர்ச்சிகளின் சஞ்சலச் சிறகுகளைப் பொறுமையற்று அடித்துக் கொண்டவாறு, அடைக்கலாம் தேடி அலையும் மனப்பறவையாய்ச் சுற்றும் நிலைகளாகவே இந்நூலின் ஒவ்வொரு பகுதியும் நிறைந்திருக்கிறது...
₹0